எண்ணெய்க் கசிவு

சென்னை: வடசென்னைப் பகுதியில் எண்ணெய்க் கழிவுகளை அகற்றும்பணி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை: எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ரூ.86,870,000 இழப்பீடு வழங்கவிருப்பதாக சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை: சென்னையில் எண்ணூர் கழிமுகப் பகுதி, பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது. அவற்றைக் கண்டறிந்து எண்ணெய்க் கசடுகளை நீக்குமாறு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) நிறுவனத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பலான ‘எக்ஸ்பிரஸ் பர்ல்’, கடந்த மாதம் 20ஆம் தேதி இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதியில் ...